சென்னை- திருச்சி விரைவு ரயில் மற்றும் முக்கிய ரயில்கள் புதிதாக 7 இடங்களில் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்- திருச்சி விரைவு ரயில் (6853)
தாம்பரம் (காலை 8.43- 8.45),
பண்ருட்டி (காலை 11.39- 11.40),
திருப்பாதிரிப்புலியூர் (பகல் 12.15- 12.17),
வைத்தீசுவரன் கோவில் (பிற்பகல் 1.21- 1.22)
பூதலூர் (மாலை 3.08-3.09 மணி).
திருச்சி- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (6854)
பூதலூர் (காலை 9.41- 9.42),
வைத்தீசுவரன் கோவில் (காலை 11.16- 11.17)
திருப்பாதிரிப்புலியூர் (பகல் 12.43- 12.45),
பண்ருட்டி (பிற்பகல் 1:08- 1.09).
இது வரும் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
புவனேசுவரம்- ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் (8496)
புதுக்கோட்டை (மாலை 6.13-6.15)
சிவகங்கை (இரவு 8.13-8.15)
இது நவம்பர் 4 முதல் நடைமுறைக்கு வருகிறது.
ராமேஸ்வரம் - புவனேசுவரம்- வாராந்திர விரைவு ரயில் (8495)
சிவகங்கை (காலை 9.58-10:00 மணி)
புதுக்கோட்டை (காலை 11.43-11.45)
இது நவம்பர் 7 முதல் நடைமுறைக்கு வருகிறது.
வாராணசி- ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் (4260)
புதுக்கோட்டை (இரவு 7.24-7.26மணி).
சிவகங்கை (இரவு 9.10-9.12.
இது வரும் நவம்பர் 2 முதல் நடைமுறைக்கு வருகிறது.
ராமேஸ்வரம் - வாராணசி வாராந்திர விரைவு இரயில் (4259)
சிவகங்கை (பகல் 1.13-1.15மணி)
புதுக்கோட்டை (பிற்பகல் 2.44-2.46 மணி)
இது வரும் நவம்பர் 4 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ரயில் நிலையங்களில் அடுத்த 6 மாதங்களுக்கு சோதனை முறையில் தற்காலிகமாக ரயில்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக