வியாழன், 4 நவம்பர், 2010

நடுவானில் பறந்தபோது விமான பாகம் உடைந்து விழுந்தது; 459 பயணிகள் தப்பினர்!

நடுவானில் பறந்தபோது விமான பாகம் உடைந்து விழுந்தது; 459 பயணிகள் தப்பினர்
                                                                           
சிங்கப்பூரில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. 459 பயணிகள் இருந்தனர்.
 
விமானம் புறப்பட்டு 5-வது நிமிடத்தில் விமானத்தில் ஒருபக்க எந்திரத்தில் உள்ள மேல்பகுதி பாகம் உடைந்து விழுந்தது.
 
உடனே பைலட் விமானத்தை திருப்பி சிங்கப்பூரில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

கருத்துகள் இல்லை: