புதன், 3 நவம்பர், 2010

பாதை மாறிய நடனப்பயணம்!

இந்த செய்தி சினிமா சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புடையது என்றாலும்கூட இதில் நம் சமுதாய பெண்களுக்கு, ஒரு படிப்பினை இருப்பதால் இப்படி ஒரு கட்டுரை அவசியம் என கருதி தருகின்றோம். சமீபகாலமாக இந்து வெறிபிடித்த காவிக் கும்பல்கூட காறித்துப்பும் அளவிற்கு பரபரப்பாக வெளிவரும் செய்தி பிரபுதேவா, முன்னாள் ரம்லத் & இந்நாள் லதா மற்றும் இடைச்சொருகள் நயன்தாரா பற்றியது. நயன்தாராவின் சொந்தப் பெயர் டயானா மரியம் குரியன். இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சிம்புவினால் சொம்பு நசுக்கப்பட்டவர்.

பிரபுதேவாவின் தந்தையான சுந்தரம் மாஸ்டரின் நடனக்குழுவில் ஆடிக் கொண்டிருந்த பெண்னின் பெயர் ரம்லத், ஒரு பெயர்தாங்கி முஸ்லீமாக இருந்தவள். சுந்தரம் மாஸ்டர் நடனம் அமைத்த படங்களில், பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக  ஆடிக் கொண்டிருந்த அவருக்கும் அதே கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்த பிரபுதேவாவிற்கும் காதல் மலர்ந்தது. பிரபுதேவா நடனம் அமைத்த படங்களிலும் ரம்லத் குழுநடனம் ஆடினார்.  குழுவில் ஆடுகின்ற ஒரு சாதாரண நடனப் பெண்மணியை பிரபுதேவா திருமணம் செய்தார் என்கின்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. (ஆரம்பத்தில் அப்படிதான் இருக்கும்!) பிரபுதேவாவின் காதலுக்கு அவருடைய பெற்றோர் தரப்பில் பலத்த எதிர்ப்பு இருந்தது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரம்லத்தை பிரபுதேவா திருமணம் செய்தார். புகழிலும், வசதியிலும் மிகவும் உச்சத்திற்கு சென்று விட்ட பிரபுதேவா, எந்தத் தடுமாற்றமும் இன்றி, தன்னுடைய காதலில் உறுதியாக நின்று, தான் காதலித்தவளையே திருமணமும் செய்தார். இன்றைக்கு நயன்தாராவின் காதலில் உறுதியாக நிற்பது போன்று, அன்றைக்கும் ரம்லத்தின் காதலில் பிரபுதேவா உறுதியாக நின்றார். ஆனால் இன்றோ பிரபுதேவா ஒம்போதுடன் (அதாங்க, நயனுடன்) உறுதியாக உள்ளார். பாவம் நடனத்தொழிலை விட்டுவிட்ட ரம்லத்தின் வாழ்க்கைதான் தற்போது நடனமாடிக் கொண்டிருகின்றது.

அதேபோல் ரம்லத் தொடர்ந்த வழக்கில் சம்மன் அனுப்பியும் இதுவரை பிரபுதேவா கோர்டில் ஆஜராகாமல் இருந்ததற்கு நீதிமன்றம் கண்டனமோ, கைதுவாராண்டோ பிறப்பிக்காமல் மறுமுறையும் சம்மன் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், நடிகர் சங்கத்தினையும் ஒரு சம்மனை பிரபுதேவாவுக்கு அனுப்பும்படி கூறி இருப்பது கேலிக்குரியது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா? நடிகர் சங்கம் சம்மன் அனுப்பினால் நீதிமன்றங்கள் எதற்கு? இங்கேயும் அலகாபாத்தில் பயிற்சி எடுத்த நீதிபதிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா?. இப்படியெல்லாம் ஆணை பிறப்பிக்கலாம் என்றால் எனக்கும் ஏதாவது ஒரு ஊரில் நீதிபதியாக பணிநியமனம் செய்யும் கட்சிக்கே என் ஓட்டு!

தன்னுடைய காதலுக்கும், காமத்திற்கும்முன் படைத்து பாதுகாத்து கொண்டிருக்கும் வல்ல அல்லாஹ்வை மறந்துவிட்டு சென்றதின் விளைவை ஒன்றன்பின் ஒன்றாக இவள் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றாள். தற்போது கோயில் குளம் என்று வேண்டாத சாமிகளே இல்லையாம்! முதலில் இவளின் பிள்ளைகளில் ஒன்றை அல்லாஹ் மரணிக்கச்செய்து தன் கோபப் பார்வையை காட்டினான். திருந்தவில்லை! தற்போது எந்த காதலனுக்காக அல்லாஹ்வை மறந்தாலோ, அதே காதலனை அல்லாஹ் பிரித்தும்விட்டான். தற்போதாவது தான் செய்த மகாபாவத்தினை அல்லாஹ்விடம் மன்றாடி மன்னிப்புகோரி தானும் தன் இருபிள்ளைகளையும் இஸ்லாத்தின் பக்கம் திருப்பவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் செய்யும்வேலையை கனகச்சிதமாக இந்த பிரபுதேவா செய்துகொண்டிருகின்றான். முதலில் ரம்லத்தை இந்துவாக மாற்றினான். தற்போது கிறிஸ்தவப் பெண்ணானா டயானா மரியம் குரியனை இந்துவாக மாற்றியுள்ளான். நாளை சீக்கியபென்னையோ அல்லது புத்த பெண்ணையோ இதுபோல் செய்வான். எனேவே அரசாங்கம் இவனை மதமாற்ற சட்டத்தின் படி கைதுசெய்யவேண்டும்.

மேலும் தற்போது பல இஸ்லாமியப்பெண்கள் காதல் என்ற பெயரில் இதுபோன்ற மாற்றுமத காமவெறியர்களின் பின் செல்வது அதிகரித்துள்ளது நமக்கு பெரும் கவலை தருகின்றது. அதிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அதிரை, தொண்டி, கடையநல்லூர், கீழக்கரை போன்ற இன்னும் பிற ஊர்களிலும் இதுபோல் தொடர்ந்து நடைபெறுகின்றது. சகோதரிகளே! இந்த நிகழ்ச்சி உங்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும். இதை ஏன் இங்கு குறிப்பிட்டு கூறியுள்ளோம் என்றால், இதுபோன்ற பிரபலங்களின் வாழ்க்கைகள் அனைவராலும் உற்றுநோக்கப்படும். நாளை நீங்களும் இதேபோன்று கசக்கி பிழிந்து அவனால் அனுபவித்துவிட்டு தூக்கி எறியப்படுவீர்கள். உனக்கு பணம் செலவு செய்து காப்பாற்றுவதற்கு அவன் தயாரில்லை!. ஏனெனில் அவன் உனக்கு மாமனும் அல்ல! மச்சானும் அல்ல!!. மாமன் மச்சானே தூக்கி எறிந்து விட்டுச்செல்லும் காலம் இது!. அவன் ஒருகல்லில் மாங்காயை மட்டுமல்ல, மாறாக மாமரத்தையே கோடாரியால் வெட்டிவிட்டு சென்றுவிடுவான். பாதிப்பு உனக்கு மட்டும்தான்!. உன்னை அனுபவிப்பது மட்டுமல்லாமல், மாறாக உன்னையே வைத்து அவன் பணம் சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிடுவான்.

எந்த ஒரு மாற்றுமதத்தவனும் இஸ்லாமியப்பெண்ணை மதம் மாற்றி கடைசிவரை வாழவைத்ததாக சரித்திரம் கிடையவே கிடையாது!. இதை ஒரு அறைகூவலாகவோ அல்லது சவாலாகவோ முஜீப்.காம் தெரிவிக்கின்றது. மாறாக மாற்றுமதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமை திருமணம் செய்த பெண்கள், மார்க்ககல்வி பயிலப்பட்டு கண்ணியமுடனும் கவுரவத்துடனும் மேலும் நரகத்திலிருந்தும் காப்பாற்றப்படும் வாழ்க்கை இஸ்லாத்தில் மட்டுமே கிடைக்கின்றது!

கருத்துகள் இல்லை: