சனி, 27 நவம்பர், 2010

சுன்னத் வல் ஜமாத்தின் அறியாமை........................

அஸ்ஸலாமு அழைக்கும்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வடக்குமாங்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன் தவ்ஹீத் கொள்கையை சார்ந்த (த த ஜா ) அமைப்பை அல்லாத சகோதரர்கள் தொழுகும் இடத்தின் உரிமையாளரை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லப்படும் டம்மி ஜமாத்தின் வடக்குமாங்குடி செயலாளர் VM. முஹம்மது பாரூக், தலைமையில் சென்று உடனடியாக இவர்களை காலி செய்து விடு இல்லையேல் உங்களின் குடும்பங்களை
ஊரை விட்டு ஒதிக்கி விடுவோம் என மிரட்ட அவரோ இது எதோ ஜனாதிபதி உத்தரவு என நினைத்து நம் சகோதரர்களிடம் சென்று உடனடியாக இடத்தை காலி செய்து விடுங்கள் என்னால் ஜமாத்தை மீறி செயல் பட முடியாது வடக்குமாங்குடி ஜனாதிபதி பாரூக் தலைமையில் வந்து என்னிடம் முறை இட்டு சென்று உள்ளார்கள் அதனால் நீங்கள் உடனடியாக காலி செய்து விடுங்கள் என அவர் முறை இட. உடனே நம்மை காலி செய்ய சொல்லும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை என நம் சகோதரர் தொழுகைக்கு சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிக்கு வர அவர்களின் சட்டையை பிடிக்கும் வடக்குமாங்குடி ஜனாதிபதி என நினைக்கும் பாரூக் என்பவர் சற்று திமிராகவே பேசி உள்ளார்.உடனே நம் சகோதரர்கள் போலீஸுக்கு தகவல் தர அவர்களோ சட்டமே இவர்கள் தான் ஏற்றும் அளவிற்கு அவர்களுக்கு தெரிந்ததை சொல்லி பஞ்சாயத்தில் இறங்கினார்கள் ...ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பாக பெசுவதக்கு ஆள் இல்லாத நிலையில் வழுத்தூர்,அய்யம்பேட்டை போன்ற ஜமாத்தார்களின் உதவியை நாடி அவர்களையும் காவல் நிலையம் அழைத்தார்கள் பிறகு ஒரு வழியாக பேசி முடிக்கப்பட்டு டம்மி ஜமாத்தார்களுக்கு காவல் துறை அறிவுரைகளை கூறி சமாதானப்படுத்தி இனிமேல் இந்த சகோதரர்களின் வழியில் நீங்கள் குறிக்கீடு செய்யகூடாது என புத்திசொல்லி அனுப்பி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சுன்னத் வல் ஜமாத்தின் அறியாமையே இதற்க்கு காரணம் என்பது அனைத்து தரப்பின் கருத்தாக உள்ளது....

கருத்துகள் இல்லை: